அமெரிக்காவில் விசா கெடுபிடியால் கனடாவுக்கு படையெடுக்கும் இந்திய பொறியியலாளர்கள்!!
Loading… அமெரிக்காவில் எச்-1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவை சேர்ந்த கணணி பொறியியலாளர்கள் அதிக அளவில் கனடாவுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த கணணி பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிதொழில் நுட்ப வல்லுனர்கள் அமெரிக்காவில் பெருமளவில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு வேலையில் முன்னுரிமை என்ற கொள்கையை அவர் பின்பற்றுகிறார். அதனால் வெளிநாட்டினருக்கு அங்கு பணி வழங்குவதில் அதிக ‘கெடுபிடி’ விதிக்கப்பட்டுள்ளது. … Continue reading அமெரிக்காவில் விசா கெடுபிடியால் கனடாவுக்கு படையெடுக்கும் இந்திய பொறியியலாளர்கள்!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed